பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள குளங்கள் மற்றும் வாவிகளில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக நாடாளுமன்றத்தை சூழவுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயமான தியவன்னாவ வாவியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை உடனடியாக தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.
முதற்கட்ட நடவடிக்கையாக தியவன்னாவ வாவி அமைந்துள்ள பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயம் குறிக்கும் பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படைகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நா
யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை
கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படு
கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கில
குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக
நாட்டை வீழ்ச்சிப் பாதையில் இருந்து மீட்டெடுக்க தேசப்
நாட்டில் இன்று(27) மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம ச
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட ப
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்
நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்ச
இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர்
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத
யாழ்.புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு நூல
