உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம் எனும் தொனிப்பொருளில் வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் வேலனை சாட்டி சுற்றுலா கடற்கரையோர தூய்மைபடுத்தல் செயற்திட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்பொழுது வடமாகாண சுற்றுலா வழிகாட்டிகள் வடமாகாண சுற்றுலா வழிகாட்டி பயிலுனர்கள் யாழ் பல்கலைக்கழக கலாசார சுற்றுலாத்துறை மாணவர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியில் விருந்தோம்பல் கற்கை மாணவர்கள், யாழ்ப்பாணம் ரில்ககோ விடுதியினர், ஞானம் எடியூகேசன் ரெஸ்ட், நல்லூர் லயன்ஸ் கழகத்தினர் இணைந்து குறித்த தூய்மை பணியினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து த
யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இளைஞர் ஒருவர் மொரட்
நாட்டில் மேலும் 706 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய த
ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு
செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை 53 நாடுகளில் உணவுப் பாத
கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொ அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின் கதிர்காமம் - தம்பே வீதியில்
திருகோணமலை - பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் அரச உ எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண் யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங் ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிந மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்
