பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணித்த காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறித்த விசேட வைத்தியர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (04) ஏற்பட்ட குறித்த விபத்தில் வைத்தியரின் மனைவியும் காரில் இருந்துள்ளதுடன், அவரும் காயங்களுடன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது, அங்கிருந்தவர்கள் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து அதில் இருந்த இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பத
வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு இன்றையத
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய
கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட மு
நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்
கொவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ மேற்பார்வைக் காலத்த
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் ம
இலங்கையில் சில வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக
ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு ராணுவத்தினரால் வ
இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத
நாட்டில் இதுவரை 2,500,428 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
பொன்னாலை சந்தியில், கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையி
நாளை (08), நாளை மறுதினம் (09) மற்றும் திங்கட்கிழமை (10) ஆகிய தி
பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தி
கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட
