வவுனியாவினை சொந்த இடமாகக் கொண்ட 39 வயதுடைய மலர்விழி என்னும் யுவதி ஜேர்மனி கம்பேக் என்னும் இடத்தில் தான் வசித்த வீட்டில் ஆடைகளின்றி நிர்வாணக் கோலத்தில் பிணமாகக் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் முல்லைத்தீவினைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்து ஜேர்மனி சென்றநிலையில் கடந்த ஒருவருடமாகக் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் கடமைபுரிவதுடன் இந்தியக் குடும்பம் ஒன்றின் பாதுகாப்பில் அவர்களது வீட்டின் மேல்த்தளத்தில் வசித்து வந்ததாகவும் இவருக்கு இந்திய இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுக் குறித்த நபர் மலர்விழியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுவந்த நிலையில் இந்தக் கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்
இங்கிலாந்து
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்க கிழக்கு ஐரோபிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் தனது எல்லையை இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தென்கிழக்குப் பகுதியான உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு ச ஆப்கானிஸ்தானில் வன்முறையால் தலிபான்கள் அதிகாரத்தைக் உக்ரைன் மீது 20 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வர இங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர் உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து அமீரகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கடும வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நா போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல் நடத உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வர ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை தெரியப்படுத்த புதிய சார்
