காரைதீவுக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆழ்கடல் பாரிய படகு கடந்த வியாழக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது.
காரைதீவைச் சேர்ந்த எஸ் .கிருஷ்ணமூர்த்தி என்பவரின் குறித்த படகு, வலைகளோடு கடலுக்குள் மூழ்கிய வண்ணம் இருந்தது .
இதையடுத்து, படகு உரிமையாளர் மற்றும் அவரது குழுவினர் காரைதீவு கடற்படையினருடன் இணைந்து ஆழ் கடலுக்குச் சென்று பலத்த பிரயத்தனங்களை மேற்கொண்டு படகை மீட்டனர்.
படகு பாரிய சேதத்திற்குள்ளாகியமை தொடர்பில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீ
கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்று மாதக் குழந்தை உட்பட 13 ப
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் டன
இலங்கையில் இதுவரை 16 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப
அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் செலவுகளை மேலும
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றுமதி மு
உலகின் தலைசிறந்த கோடிஸ்வரர்கள் இலங்கைக்கு சுற்றுலா ப
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின்
பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேர
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படு
வவுனியாவில் அரசின் பயணத்தடை நடைமுறையை மீறி வவுனியாக்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2 ஆம் இலக்க நடவடிக்கை பி
ஏழு ஆண்களை தகாத முறையில் துன்புறுத்திய வலப்பனை பிரதேச
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ப
