பரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவரின் மனைவி என்று என்று கூறப்படும் பிரபல நடிகை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறப்படும் ஹைபிரிட் சுத்தா, சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தின் குறித்த நடிகைக்கு வாங்கிய வீடு தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கடந்த வெள்ளிக்கிழமை (3) அவருக்கு அழைப்பாணை விடுத்திருந்த போதிலும், நடிகை ஆஜராகாததால், இந்த வாரம் மீண்டும் வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடிகைக்கு தென் மாகாணத்தில் ஒரு வீடும், பிலியந்தலை பகுதியில் ஒரு வீடும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 2 கொரோனா தொற்றாளர
தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 மணித்தியாலங்கள
உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலா நாடுகளின் பட்டியல
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து வெள
கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போரா
கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறி
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 09 விமானங்கள் ஊடா
சந்தையில் தேங்காயின் விலையும் 10 முதல் 15 ரூபாவினால் அ
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர
நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு
கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபா
இலங்கையில் காதலுக்காக சண்டை போடும் யானைகள்.
அம்பா
