இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.
இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை பெறுவதற்கு இலங்கைக்கு காணப்பட்ட மிகப் பெரிய தடை நீங்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதேவேளை, IMF தலைமையிலான கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஆதரவு அளிப்பதாக சீனா நேற்று உறுதி செய்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றியுள்ளார்.
மறுசீரமைப்புக்கான IMF இன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில் மக்கள் பட வேண்டிய கஷ்டங்களுக்கு அரசாங்கம் என்ற முறையில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்கட்சியின் ஒத்துழைப்பை அரசாங்கம் கோருகின்றது.
இதேவேளை, மறுசீரமைப்பு செயல்முறையை நாசப்படுத்தினால், அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று எச்சரிக்கிறது.
நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள
வவுனியா சாந்தசோலை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த ச
நாடு பூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்&nbs
மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள கறுவங
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதி மற்றும் அதன் சுற்று வட்
யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ள
நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடு
தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை ம
பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கும், பேணி வளர்ப்பதற்கும், பு
பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற
கிளிநொச்சி – வட்டக்கச்சியில் தாய் ஒருவர் தனது மூன்ற
திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒ
அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளிய
அனைத்து வீதி விளக்குகளையும் இன்று முதல் மார்ச் 31 ஆம் த
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியம
