இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.
இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை பெறுவதற்கு இலங்கைக்கு காணப்பட்ட மிகப் பெரிய தடை நீங்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதேவேளை, IMF தலைமையிலான கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஆதரவு அளிப்பதாக சீனா நேற்று உறுதி செய்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றியுள்ளார்.
மறுசீரமைப்புக்கான IMF இன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில் மக்கள் பட வேண்டிய கஷ்டங்களுக்கு அரசாங்கம் என்ற முறையில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்கட்சியின் ஒத்துழைப்பை அரசாங்கம் கோருகின்றது.
இதேவேளை, மறுசீரமைப்பு செயல்முறையை நாசப்படுத்தினால், அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று எச்சரிக்கிறது.
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய
வாய் முகம் மற்றும் தாடை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை
யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவர
சுமார் நான்கு மணி நேரத்தில் 55,944 வாகனங்கள் கொழும்பு நகர
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
எல்பிட்டிய, எத்கந்துர பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல்
தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளம
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவ
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா வலுவடைந்து வந்த
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண
நிலக்கரி தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில்
இலங்கையின் மத்திய வங்கியானது முக்கிய அறிவிப்பு
