அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொ்ர்ந்து வலுவடைந்து வந்தது. இன்றைய தினமும் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.62 ரூபாவாகவும் விற்பனை விலை 328.90 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வரும் நிலையில் நாட்டில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி பதிவாகி வந்தது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 40,000 வரை குறைந்திருந்தது.
கடந்த காலங்களில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 180,000க்கும் மேல் இருந்தது. எனினும் நேற்றைய தினம் சுமார் 133,000 வரை விலை குறைவடைந்திருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் திடீரென பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. டொலரின் விலை குறைவடையும் இவ்வோளையிலும், தங்கத்தின் விலை இன்று சடுதியாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கையில்,
தங்கத்தின் விலை திடீரென பாரியளவில் குறைந்து வருவதால் தங்கத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளது. இதனால் சந்தையில் தங்கத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
சந்தையில் தங்கத்திற்கு பற்றாக்குறை ஏற்படுவதாலேயே இன்று தங்கத்தின் விலை அதிகரித்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் 24 மணிநேர மின்வெட்டு அ
மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்
நாளைய தினமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எ
சமகால அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறுவது இலகுவானது. ஆ
2021ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடயைி
வேலணை பிரதேச சபையில் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிக
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம
பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹர மற்றும் சருபிம ஆகிய கிரா
காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்த
விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் இலங்கை
நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அப
வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய வளாகத்தி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அ
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்ப
