நஷ்டத்தில் இயங்கும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வெளிநாட்டு முதலீட்டாளரிடம் ஒப்படைப்பதற்கான முன்மொழிவுகள் கோரப்படுவதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
விமான நிலைய நிர்வாகத்தை எப்படி முதலீட்டாளரிடம் ஒப்படைப்பது என்று ஆலோசித்து வருகின்றதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாணப்பணிகள் 2009 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நாடுகளில் இணையத்தளத்தின் ஊடாக மக்களை ஏமாற்றி
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுன்னாகம
முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிற
இலங்கைக்கு தொடர்ந்தும் கடன் வழங்குவதை தவிர்ப்பது குற
பதுளை - ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வ
பேராதனை போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்தம
2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை
இலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்க
நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை
கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அனைத்து பக்க விளைவுகளை
இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக
மக்கள் அடித்து விரட்டினாலும், தாக்கினாலும் அனைத்தயும
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடா
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியி
