டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளின் விலைகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Economy Class வகுப்புக்கான கட்டணத்தில் குறைந்தது ஐந்து சதவிகிதம் குறையும் என்று குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி, கொழும்பு-லண்டன் மற்றும் கொழும்பு-மெல்பேர்ன் போன்ற போன்ற அதிக தேவையுள்ள துறைகளுக்கு குறைந்த விலையில் டிக்கெட்டுகளை வழங்க முடியும் என அறிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ரூபாவின் பெறுமதி மேலும் உயரும் பட்சத்தில் விமான டிக்கெட்டுகளின் விலை மேலும் குறையும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஹலியகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவியான பத்து வயது சிற
கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போரா
இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பத
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் பி
புதிய காவல்துறை காவல்துறை ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட கா
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதிய
இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் பாலியல் வன்முறை
இலங்கையில் இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்த
நாட்டில் இன்றைய தினமும்(8.03) சில வலயங்களுக்கு ஏழரை மணிநே
தொழில் நிமித்தம் சீஷெல்ஸ் (seashells) நாட்டிற்கு சென்று, கொரோ
ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன
இராணுவத்தினரால் நடத்தப்படும் 94 தனிமைப்படுத்தல் நிலைய
இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலை
ஒஹிய இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையில்
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டு நாணய மாற்று விகி
