தமிழீழ விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்கட்டிச்சோலையில் வசிக்கும் குறித்த முன்னாள் போராளிக்கு வெள்ளவத்தையில் உள்ள முகவரிக்கு போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாடு செல்ல உதவிய குற்றச்சாட்டில் குறித்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முன்னாள் போராளி வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போதே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேற்படி கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான பொலிஸ் கான்ஸ்டபிள் வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை
இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து, இந்திய மற்றும
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர்
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
உபெக்ஷா சுவர்ணமாலி. இலங்கையின் பிரபல நடிகைய கொரோனா தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொத யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குக மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும் சி எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட் நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வ வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத எதிர்வரும் வாரம் முதல் 5000 ரூபாய் கொடுப்பனவை மீண்டும் வ பயன்படுத்தப்படாத நிலங்ககளில் பயிரிடுவதற்கான வேலைத்
