நாளை (மார்ச் 15) ஆரம்பமாகவிருந்த தவணைப் பரீட்சைகளை பிற்போடுமாறு மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் மேல்மாகாண பாடசாலைகளின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, தரம் 09 தவணைப் பரீட்சைகள் மார்ச் 21 ஆம் திகதிக்கும், 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வுகள் மார்ச் 22 ஆம் திகதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்புகளை நடத்துவதற்கும், அண்மைக்காலமாக எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கும் எதிராக நாளை நடைபெறவுள்ள கூட்டு தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தரம் 06 தொடக்கம் 09 வரையான காலப் பரீட்சைகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 17) வரையும், தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் மார்ச் 22 ஆம் திகதியும் பிற்போடப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இ
கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும்
மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்ய
தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர
கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட
கலேவல-வீரகலவத்த பகுதியில் காதலித்த யுவதியை பார்க்கச்
தொழில் நிமித்தம் சீஷெல்ஸ் (seashells) நாட்டிற்கு சென்று, கொரோ
ரம்புக்கனை பொலிஸ் பகுதிக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த
நாட்டிற்கு இம்மாதம் முதல் 15 நாட்களில் வருகைத் தந்த சுற
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, ஒத்துழைப்பதாக த
எதிர்வரும் தேர்தல்களில் புதிய கூட்டணியை அமைத்து, அதன்
இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலா
ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அ
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்
