சர்வதேச நாணய நிதியத்தின் கடனின் முதல் தொகுதி கிடைத்திருப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.
22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் , 10,000 வரை குறைந்து 151,500 ரூபாய் வரை குறைந்துள்ளதாக செட்டியார் தெருவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் கொள்வனவு பெறுமதி 312 ரூபா 61 சதமாக காணப்பட்டதுடன், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி 330 ரூபா 16 சதமாக பதிவாகியுள்ளது.
நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித
கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதியில் பு
கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர
இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக
அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கையில்லா பிரேரணையை எதி
நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ
இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் க
இலங்கையின் அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேறி
கொழும்பில் நேற்றைய தினம் வெவ்வேறு பகுதிகளில் மூன்று ச
க
மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிபந்தனைகளை மீ
கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார
இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ஆம் திருத்தத்தின்
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூ
