மொரட்டுவை - கொரலவெல்ல பகுதியில் மின்னியலாளர் (electrician) ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி, அவரது கைகள் வெட்டப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று (21) இரவு 7 மணியளவில் பக்கத்து வீட்டாருடன் இடம்பெற்ற தகராறின் பின்னர் 40 வயதான குறித்த நபர் தாக்கப்பட்டு, அவரின் கைகள் வெட்டப்பட்டுள்ளன.
மின்னியலாளர் தாக்கப்பட்டு அவரது கைகள் துண்டிக்கப்பட்டு எடுத்துச்செல்லப்படும் காட்சி அங்கிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை நள்ளிரவு
வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (29) காலை இடம்
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட
பிரதேசத்தில் 47,000 அமெரிக்க டொலர்களை பணம் தூய்மையாக்கல்
நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தி
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு வ
சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ச
நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்ப
வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு
பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கும், பேணி வளர்ப்பதற்கும், பு
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணம் தொடர்பி
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அண்மித்த பகுதியில் போதைப
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஜப்பானில் போ
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட
