லங்கா சதொச நிறுவனம் 10 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ரூ.120 குறைப்பு – புதிய விலை ரூ.1380;
ஒரு கிலோ வெள்ளை பூண்டு ரூ.25 குறைப்பு - புதிய விலை ரூ.450;
ஒரு கிலோ சம்பா அரிசி (உள்ளூர்) ரூ.11 குறைப்பு – புதிய விலை ரூ.199;
ஒரு கிலோ வட்டானா பருப்பு ரூ.07 குறைப்பு – புதிய விலை ரூ.298;
ஒரு கிலோ வெள்ளை சீனி ரூ.07 குறைப்பு – புதிய விலை ரூ.210;
ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.10 குறைப்பு – புதிய விலை ரூ.119;
ஒரு கிலோ நெத்தலி ரூ.25 குறைப்பு – புதிய விலை ரூ.1100;
ஒரு கிலோ கொண்டைக்கடலை ரூ.15 குறைப்பு – புதிய விலை ரூ. 555;
ஒரு கிலோ உருளைக்கிழங்கு (உள்ளூர்) 10 குறைப்பு – புதிய விலை 270 ரூபா
ஒரு கிலோ டின் மீன் 425 கிராம் 10 குறைப்பு – புதிய விலை ரூபா 520
ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர
வொஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் உலக வங்கிய
வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த
பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேய
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந
மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட கி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்
இஸ்லாமிய பாட புத்தகங்களில் காணப்படும் அடிப்படைவாத வி
சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளத
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்ற
முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்க
மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்
கொவிட் -19 தொற்றுக்கு பின்னர் முதலாவது சீன சுற்றுலாப்பய
மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட
இலங்கையை கடுமையாக சாடும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணை
