தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் மூன்று மாத சேவை நீடிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் அதன் பின்னர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பொலிஸ்மா அதிபர் பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடா
கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்தி
கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ வி
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செ
ஆசிரியர் சேவைக்கு 22 ஆயிரம் பட்
பல்கலைக்கழகத்திலோ வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இட
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்
களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்க
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி
மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலையில் கடமையாற்றும்
கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மற
6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிபொருளை ஐந
உணவுபொதி ஒன்றின் விலை 450 ரூபாயைத் தாண்டியதால்இ உணவகங்க
விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநிய
