எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
முதல் மற்றும் இரண்டாவது கிலோமீற்றர்களுக்கு கட்டணத்தைக் குறைக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, இன்றுமுதல் முதலாவது கிலோமீற்றருக்கு ரூ. 100 மற்றும் இரண்டாவது கிலோமீற்றருக்கு ரூ. 80 என கட்டணம் அறவிடப்படும்.
அதேவேளை, தமது வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை 15 லீற்றர்களாக உயர்த்தாதது குறித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மீதான அதிருப்தியையும் சங்கத்தினர் வெளிப்படுத்தினர்.
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு மட்டும
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறளைப்பற்று பிர
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ந
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய வெ
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள் உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம ச வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மயானமொன்றில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்குகள் நடைபெற அரசியலில் பிரவேசிக்கும் திட்டம் இல்லை என இலங்கை கிரிக
