இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக முன்பே திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் தேவைக்கு ஏற்ப, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான எரிபொருள் இருப்புகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
முச்சக்கர வண்டிகளுக்கு 5லீட்டரில் இருந்து 8லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கு 4லீட்டரில் இருந்து 7லீட்டராக
பேருந்துகளுக்கு 40லீட்டரில் இருந்து 60லீட்டராக
கார்களுக்கு 20லீட்டரில் இருந்து 30லீட்டராக
லொரிகளுக்கு 50லீட்டரில் இருந்து 75லீட்டராக
சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20லீட்டரில் இருந்து 30லீட்டராக
வேன்களுக்கு 20 லீட்டரில் இருந்து 30லீட்டராக
land vehicles 15 லீட்டரில் இருந்து 25 லீட்டராக
quadric cycle 4 லீட்டரில் இருந்து 6லீட்டராக
ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆ
இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தி
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவின
சில நாட்களுக்கு முன்பு, குஜராத் மாநிலம் ஹசிராவில் இரு
மக்களின் போசாக்கு பிரச்சினைகளை கண்டறிய நாடளாவிய ரீதி
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் மற்றும் பிரதமர் தலைமையிலா
மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களி
பரஸ்பர அன்பும், எல்லையில்லா சகோதரத்துவமும், நட்பு ரீத
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த
ரம்புக்கனை பொலிஸ் பகுதிக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட
தெல்லிப்பழை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இர
அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ள ஆலமரம் ஒன்றில் தூக
வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து வி
