More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சிவன் கோயிலை அமைக்கும் தரப்பினருக்கு எதிராகவே சிவனின் சாபம் திரும்பும் – சரத் வீரசேகர
சிவன் கோயிலை அமைக்கும் தரப்பினருக்கு எதிராகவே சிவனின் சாபம் திரும்பும் – சரத் வீரசேகர
Apr 05
சிவன் கோயிலை அமைக்கும் தரப்பினருக்கு எதிராகவே சிவனின் சாபம் திரும்பும் – சரத் வீரசேகர

புராதன பௌத்த தொல்பொருள் சின்னங்களை சிதைத்து, சட்டத்திற்கு முரணாக சிவன் கோயிலை அமைக்கும் தரப்பினருக்கு எதிராக சிவனின் சாபம் திரும்புமே தவிர, ஏனைய தரப்பினருக்கு அல்ல என தாம் கருதுவதாக சரத் வீரசேகர குறிப்பிட்டார்.



பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.



அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,



வவுனியா - வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப் பகுதியை 'வடுநங்கல' பகுதி எனக் குறிப்பிட்ட அவர், வடுநங்கல பகுதியில், விகாரையில், பௌத்த சின்னங்கள் காணப்பட்டுள்ளமை 1970 ஆம் ஆண்டுகளில் தொல்பொருள் சான்றுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.



1940 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய, 1815 ஐ விடவும் பழமையான அனைத்தும், கட்டாயமாக, சட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தொல்பொருளுக்கு சொந்தமானதாகும்.



அதில் தலையீடு செய்யவோ, சேதமாக்கவோ எவருக்கும் உரிமை இல்லை. அந்த விகாரைக்கு அருகாமையில், 11 குளங்கள் இருந்துள்ளன.



2018 ஆம் ஆண்டில், அவை சேதமாக்கப்பட்டு, வனம் அழிக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டுதான், அங்கு சிவன் ஆலயம் உருவாக்கப்பட்டது.



இதேபோன்றுதான், குறுந்தூர் விகாரையிலும் இடம்பெற்றது. இதுதான் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையா?



தமிழ் இனவாத அரசியல்வாதிகளே, இனவாத பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றனர்.



இனப்பிரச்சினை உள்ளதாக ஜனாதிபதி கூறுகிறார். ஆனால், நாட்டில் அவ்வாறு இனப்பிரச்சினை இல்லை.



பௌத்த மரபுரிமைகளை அழிப்பதற்கு ஒரு எல்லை உண்டு, அந்த எல்லையை மீறி செயற்பட வேண்டாம் என தாம் கூறுவதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.



இதற்கு எதிராக தாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug31

இலங்கையில் 103 வயது மூதாட்டி ஒருவருக்கும் கொரோனாத் தடுப

Jul05

அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று

May27

கொவிட் வைரஸ் தாக்கத்தை அரசாங்கத்தால் மாத்திரம் தனியா

Apr26

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அ

May19

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னா்

Oct04

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை

Jan19

மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்தி

May03

நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ம

May22

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார

Sep06

நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு க

Aug17

மன்னார்  முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடு

Aug26

நாடு தேசிய அனர்த்த நிலையினை எதிர்கொண்டுள்ளது. ஆகவே நா

Jul20

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம்

Feb12

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்று

Jan01

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ப

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 24 (10:46 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 24 (10:46 am )
Testing centres