நேற்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிவாயு விலை திருத்தத்தை தொடர்ந்து பல பொருட்களின் விலைகளை குறைக்க இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஃபிரைட் ரைஸ், சோறு, கறி மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகள் 20% குறைக்கப்படும்.
ஃபிரைட் ரைஸ், சோறு, கறி, மற்றும் கொத்து ஒரு பொதி 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
மேலும், பிலேன் டீ விலை 10 ரூபாவால் குறைக்கப்படும்.
ஒரு கப் பால் டீயின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படும்.
இதேவேளை, பேக்கரிகளுக்கு முட்டை விலை குறைக்கப்படும் வரை பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என்றும் அசேல சம்பத் தெரிவித்தார்.
நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அப
புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
அரச நிறுவனங்களில் புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த
ஹிஸ்டெரியா எனப்படும் நோய் அறிகுறியுடைய 15 வயதுடைய சி
ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்து
இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற
இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்கள், நாடு நன்றாக இருந்த
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தி
முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் க
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மாபியாக்களை கட
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோச
