நேற்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிவாயு விலை திருத்தத்தை தொடர்ந்து பல பொருட்களின் விலைகளை குறைக்க இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஃபிரைட் ரைஸ், சோறு, கறி மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகள் 20% குறைக்கப்படும்.
ஃபிரைட் ரைஸ், சோறு, கறி, மற்றும் கொத்து ஒரு பொதி 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
மேலும், பிலேன் டீ விலை 10 ரூபாவால் குறைக்கப்படும்.
ஒரு கப் பால் டீயின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படும்.
இதேவேளை, பேக்கரிகளுக்கு முட்டை விலை குறைக்கப்படும் வரை பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என்றும் அசேல சம்பத் தெரிவித்தார்.
நாட்டை பாதாளத்துக்கு தள்ளிய குழுவுடன் சேர்ந்து புதிய
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர்
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கி
இந்த அரசாங்கம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்ட
நாட்டில் மனித படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் த
ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் விலை குறைந்தபட்ச விலை எண்பத
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சினம் கொண்டுள்ள மக்கள
உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப
எதிர்வரும் நாட்களிலம் நாடு முழுவதும் கடும் வெப்பமான க
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப் பட்ட 1,
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு
நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டத
தாயார் உயிரிழந்த நிலையில், சவப்பெட்டி வாங்க பணம் தேடி
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுத
