ஹட்டனில் இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
இந்த ஆலங்கட்டி மழை சுமார் மூன்று நிமிடங்கள் நீடித்ததுடன் அதன் பிறகு கடும் காற்று, இடி மற்றும் மின்னலுடன் கடும் மழை பெய்து வருகின்றது.
ஆலங்கட்டி மழை காரணமாக தரக கூரைகளைக் கொண்ட வீடுகளில் அதிக சத்தம் காணப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பகுதியில் அதிக குளிர் நிலவுவதையும் காணக்கூடியதாக உள்ளது.
நாடு தேசிய அனர்த்த நிலையினை எதிர்கொண்டுள்ளது. ஆகவே நா
நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்று
இன்று (04) காலை 09 மணி முதல் நாளை (05) நண்பகல் 12 மணி வரை வெல்லம்
விளையாட்டுக் கழகத்திற்கு வந்த ஒருவரின் கடன் அட்டையைப
கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா
இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்
பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணை
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான
வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்த
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரி
குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் மனைவி கோடரியால் த
காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமை படுத்துவதற்கு அனுமத
சில நாட்களுக்கு முன்பு, குஜராத் மாநிலம் ஹசிராவில் இரு
அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து காவல்த்த
