கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுகள் மற்றும் ஏழை நாடுகளிடையே சமச்சீரற்ற தன்மை நிலவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியை அதன் உற்பத்தியாளர்களும், உலக நாடுகளும் நியாயமான வகையில் விநியோகிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேட்டுக்கொண்டுள்ளார்.
49 உயர் வருமானம் கொண்ட நாடுகளில் 3.9 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் சென்றடைந்துள்ள நிலையில், ஆபிரிக்க ஏழை நாடான கினியாவில் வெறும் 25 தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.
தற்போது கொரோனா தடுப்பூசியை பகிர்ந்து கொள்ளும் விதமாக நாடுகளுக்கிடையே, இருதரப்பு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அதிபர் இவான் டியூக்
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிர
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல
ஜனவரி 8ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்பட
12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பசோ. அந
உலகில் மிகவும் தேடப்படும் தீவிரவாதி ஹக்கானி நெட்வொர்
ரஷ்யாவுக்கு எதிராக போரிடஇ உக்ரைனுக்கு 600 மில்லியன் டொல
அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாட், உ
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி ம
ஜப்பானை தடம் புரட்டிய சக்தி வாய்ந்த புயலால் குறைந்தது
மறைந்த தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலிக்கு இறுதி அஞ்ச
கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்க
சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான உகானை நேற்று முன
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திருந்து அமெரிக்கா விலக
