விமான நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளன என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.
எனினும் முதற்கட்டமாக அண்மைய சில நாட்களாக உக்ரைனில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கான சட்டத்திட்டங்கள் தளர்த்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டுக்கு பிரவேசிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணிகள் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் அமைச்சர் நாமலின் கரு ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் ச பொகவந்தலாவ பொதுசுகாதார பிரிவுக்குட்பட்ட 10கிராம உத்தி இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந் இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட இலங்கைக்கு மேலும் கடன் வழங்குவதைத் தவிர்ப்பது குறித் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 2 மணி இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்ப கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக் முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்ப மலையக புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக இலங்கையில் வாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக் யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமை
தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45