தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்லவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசவுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதன்போது தமிழக அரசின் பல்வேறு திட்டங்களைத் ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமருக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செல்லும் முதல்வருடன் அமைச்சா்களும், உயரதிகாரிகளும் செல்ல உள்ளனா்.
தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலைவா
தமிழக சட்டசபை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீ
உள்ளாட்சி அமைப்புகளுக்கென தனி இணை அறிக்கை வெளியிட வேண
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்த
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறத
வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு
கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாங்கம் பகுதி
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைரா
சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ள
கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொ
சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா வ