தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்லவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசவுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதன்போது தமிழக அரசின் பல்வேறு திட்டங்களைத் ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமருக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செல்லும் முதல்வருடன் அமைச்சா்களும், உயரதிகாரிகளும் செல்ல உள்ளனா்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான நீட் மற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று டெல்லியில் உள்ள இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனாவுக்கு எத இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலம சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 6 சிலிண்டர் இலவசமாக வழங் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக் மத்திய அரசின் மிக முக்கியமான சுகாதார திட்டமான, ஆயுஷ்ம தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அற பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து மீது மோதி கார் தீப்ப கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொ
