அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமாலாவில் தடியடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹொண்டூரஸ் எல்லையிலுள்ள வீதியில் வைத்து ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கைகள், பாதுகாப்புப் படையினரால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுவொரு பாரிய சட்டவிரோத நடவடிக்கை என குவாத்தமாலா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
7000 புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் வருகை தந்துள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஹொண்டூரஸை சேர்ந்தவர்களெனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வறுமை மற்றும் வன்முறைகள் காரணமாக தாய்நாட்டிலிருந்து இவர்கள் புறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்
உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக
ரஷ்யாவுக்கு உதவுவதற்காக ஆயுதங்கள் ஏந்திய சீன இராணுவ வ
மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக
உக்ரைனின் கார்கிவ் நகருக்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழ
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகருக்கு அ
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் சமீபத்தில் இரண்டு இ
ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல்கள் மேரியோபோல் நகரையே
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில்
தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரொன் வைரஸ் திர