கடந்த மாதம் பிரித்தானிய அரசாங்கத்தின் கடன் 34.1 பில்லியன் பவுண்டுகளை எட்டியதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது. இது டிசம்பர் மாதத்தின் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
1993ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு மாதத்திலும் கடன் வாங்கிய மூன்றாவது மிகப்பெரிய தொகையாக இது பதிவாகியுள்ளது.
திறைச்சேரியின் தலைவர் ரிஷி சுனக் தனது மார்ச் மாத வரவுசெலவு திட்டத்தை தயாரிக்கும்போது அவரின் பிரச்சினைகளை புள்ளிவிபரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இந்த நிதியாண்டிற்கான கடன் இப்போது 270.8 பில்லியன் பவுண்டுகளை எட்டியுள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 212.7 பில்லியன் பவுண்டுகளாக இருந்தது.
வரவுசெலவு திட்ட பொறுப்புக்கான சுயாதீன அலுவலகம் (ஓபிஆர்) மார்ச் மாத நிதியாண்டின் இறுதியில் கடன் வாங்குவது 393.5 பில்லியன் பவுண்டுகளை எட்டும் என்று மதிப்பிட்டுள்ளது
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்
இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர்
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்
ஆசிய நாடான தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று த
ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி டொலருக்கு வாங்குவதாக ஒப்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வழக்கு விசார
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பி
நாட்டிற்குள் நுழைந்துள்ள ரஷ்ய வீரர்களை குழப்பி திசைத
அமெரிக்கா கிரீன் காட் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் நட
மத்திய ஆப்பிரிக்க நாடான ஈகுவடோரியல் கினியாவின் பாட்ட
உக்ரைன் விவகாரம் தொடர்பிலான அவர கூட்டம் ஐ.நா. பாதுகாப்
வடக்கு சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் இரண
கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீட
