கடந்த மாதம் பிரித்தானிய அரசாங்கத்தின் கடன் 34.1 பில்லியன் பவுண்டுகளை எட்டியதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது. இது டிசம்பர் மாதத்தின் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
1993ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு மாதத்திலும் கடன் வாங்கிய மூன்றாவது மிகப்பெரிய தொகையாக இது பதிவாகியுள்ளது.
திறைச்சேரியின் தலைவர் ரிஷி சுனக் தனது மார்ச் மாத வரவுசெலவு திட்டத்தை தயாரிக்கும்போது அவரின் பிரச்சினைகளை புள்ளிவிபரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இந்த நிதியாண்டிற்கான கடன் இப்போது 270.8 பில்லியன் பவுண்டுகளை எட்டியுள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 212.7 பில்லியன் பவுண்டுகளாக இருந்தது.
வரவுசெலவு திட்ட பொறுப்புக்கான சுயாதீன அலுவலகம் (ஓபிஆர்) மார்ச் மாத நிதியாண்டின் இறுதியில் கடன் வாங்குவது 393.5 பில்லியன் பவுண்டுகளை எட்டும் என்று மதிப்பிட்டுள்ளது
ரஷ்யா, உக்ரைன் மீது தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்ப
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆ
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கும் இடை
அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிற
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பையில் பாகிஸ்தான்
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம
வடகொரிய அதிபராக இருந்து வருபவர் கிம் ஜாங் உன். உலக நாடு
ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் 'பாரிய பொருளாத
காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடந்த 107 இந்தியர்கள
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிர
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 25 ஆவது நாளாக நீடித்த
மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளா
இந்தியாவில் இருந்து பருத்தி, சர்க்கரை இறக்குமதி செய்வ
கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்
தெற்கு உக்ரைனில் இருந்து சபோரிஜியா வரையுள்ள பகுதிகளி
