கடந்த மாதம் பிரித்தானிய அரசாங்கத்தின் கடன் 34.1 பில்லியன் பவுண்டுகளை எட்டியதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது. இது டிசம்பர் மாதத்தின் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
1993ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு மாதத்திலும் கடன் வாங்கிய மூன்றாவது மிகப்பெரிய தொகையாக இது பதிவாகியுள்ளது.
திறைச்சேரியின் தலைவர் ரிஷி சுனக் தனது மார்ச் மாத வரவுசெலவு திட்டத்தை தயாரிக்கும்போது அவரின் பிரச்சினைகளை புள்ளிவிபரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இந்த நிதியாண்டிற்கான கடன் இப்போது 270.8 பில்லியன் பவுண்டுகளை எட்டியுள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 212.7 பில்லியன் பவுண்டுகளாக இருந்தது.
வரவுசெலவு திட்ட பொறுப்புக்கான சுயாதீன அலுவலகம் (ஓபிஆர்) மார்ச் மாத நிதியாண்டின் இறுதியில் கடன் வாங்குவது 393.5 பில்லியன் பவுண்டுகளை எட்டும் என்று மதிப்பிட்டுள்ளது
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய
ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந் நியூ பிரவுன்ஸ்வீக்கில் பாடசாலை பஸ் ஒன்றும் கார் ஒன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் காலை 9 பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி அண்ட இலங்கையில் ஏற்பட்ட வன்முறைத் திருப்பங்களை தாம் "நெர இத்தாலி நாட்டின் தெற்கே மத்திய தரைக்கடல் பகுதியில் அம அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய நீண்ட தூர மூலோபாய அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பாட ஜேர்மன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் ரோடே தீவி உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷியா மேலும் தனது படைகளை அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படும் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் மலேசி ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள்
