ஜனவரி 27ஆம் திகதி தடுப்பூசிகளை பெற்ற பின்னர் 28ஆம் திகதி மேலதிக நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மருந்து, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன கூறியுள்ளார்.
இன்று (24) காலை சிங்கள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
500,000 மக்களும் இந்த தடுப்பூசியை பரிசாகப் பெறுவார்கள். இதற்கு எதுவும் செலவாகாது.
இந்த தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே
எங்கள் மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் உள்ளனர்.
நாங்கள் சுகாதார ஊழியர்களுக்கும், பின்னர் ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையினருக்கும், பின்னர் 60 வயதிற்கு மேற்பட்ட தொற்றுநோயற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதலில் தடுப்பூசி கொடுக்க உள்ளோம்.
மேலும் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா கோவிட் தடுப்பூசியே இலங்கை மக்களுக்கு வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரி
பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் ச
இன்னும் இரண்டு வாரங்களில் அரசாங்க கட்சியை ஒரு நிலைப்ப
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் க
கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போரா
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒ
சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்
50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை 100 ரூபாயால் கு
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக
காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல
கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமா
இலங்கையில் நாளாந்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற
இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர
