இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
அதன்படி இன்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
அவ்வணி சார்பாக சிறப்பாக விளையாடிய அணித் தலைவர் ஜோ ரூட் 186 ஓட்டங்களை பெற்ற நிலையில் டில்ருவான் பெரேராவின் பந்துவீச்சில் அட்டமிழந்து வெளியேற மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
மேலும் அவ்வணி சார்பாக ஜோஸ் பட்லர் 55 ஓட்டங்களையும் டொம்னினிக் பேஸ் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் எம்புல்தெனிய 7 விக்கெட்களை வீழ்த்த டில்ருவான் பெரேரா மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
42 பின்னிலையில் மேலும் ஒரு விக்கெட் கைவசம் இருக்க இங்கிலாந்து அணி நாளை தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல
பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வர
தமிழக வீரர் விஜய் ஷங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தி
ஐபிஎஸ் ஜூரம் ஆரம்பித்துவிட்டது. அணிகள் ஏலத்திற்குப் ப
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரி
கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்
இலங்கை தேசிய அணியின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி க
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்
உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட
32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒ
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில்,
வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இ
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர
