சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ஜூவெண்டஸ் அணியும் நபோலி அணியும் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், போட்டியின் 64ஆவது நிமிடத்தில் ஜூவெண்டஸ் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டீயானோ ரொனால்டோ, அணிக்காக முதல் கோலை பதிவுசெய்தார்.
தொடர்ந்து பதில் கோலை புகுத்துவதற்கு நபோலி அணி வீரர்கள், கடுமையாக போராடினர். எனினும் அது பலனளிக்கவில்லை.
இதனையடுத்து போட்டியின் 95ஆவது நிமிடத்தில் ஜூவெண்டஸ் அணியின் மற்றொரு வீரரான அல்வரோ மோர்டாரா, அணிக்காக இரண்டாவது கோலை அடித்தார்.
மேற்கொண்டு கோல்கள் அடிக்கப்படாததால், போட்டியின் இறுதியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் ஜூவெண்டஸ் அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.
ஐபிஎல் 15வது சீசன் தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை
உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்த
ரி20 உலகக் கிண்ண முதல் சுற்றின் 3-வது ´லீக்´ ஆட்டம் ஹோ
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிக
ரியல் மெட்ரிட் முன்கள வீரர் கரீம் பென்சிமா தனது வாழ்க
டோக்கியோ
டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன
நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இ
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலிக்கு 20 நாட்க
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி டா
டோயோட்டா தாய்லாந்து ஓபன் (Thailand Open) சர்வதேச பேட்மிண்டன் போ
மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழ
