சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ஜூவெண்டஸ் அணியும் நபோலி அணியும் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், போட்டியின் 64ஆவது நிமிடத்தில் ஜூவெண்டஸ் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டீயானோ ரொனால்டோ, அணிக்காக முதல் கோலை பதிவுசெய்தார்.
தொடர்ந்து பதில் கோலை புகுத்துவதற்கு நபோலி அணி வீரர்கள், கடுமையாக போராடினர். எனினும் அது பலனளிக்கவில்லை.
இதனையடுத்து போட்டியின் 95ஆவது நிமிடத்தில் ஜூவெண்டஸ் அணியின் மற்றொரு வீரரான அல்வரோ மோர்டாரா, அணிக்காக இரண்டாவது கோலை அடித்தார்.
மேற்கொண்டு கோல்கள் அடிக்கப்படாததால், போட்டியின் இறுதியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் ஜூவெண்டஸ் அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.
ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ண போட்டித் தொடர் ஒக்டோப
இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இல
டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்க
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் ப
வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதி
ஐ.பி.எல். 2022 டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர
இயக்குனர் விக்னேஷ் சிவன் , எம்எஸ் தோனியை வைத்து ஒரு வீட
இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வ
கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்க
ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் இலங்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண
கொரோனா பரவலால் கடந்த ஆண்டு பெரும்பாலான பேட்மிண்டன் போ
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு அ
இந்தோனேசியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து ப
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில
