சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ஜூவெண்டஸ் அணியும் நபோலி அணியும் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், போட்டியின் 64ஆவது நிமிடத்தில் ஜூவெண்டஸ் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டீயானோ ரொனால்டோ, அணிக்காக முதல் கோலை பதிவுசெய்தார்.
தொடர்ந்து பதில் கோலை புகுத்துவதற்கு நபோலி அணி வீரர்கள், கடுமையாக போராடினர். எனினும் அது பலனளிக்கவில்லை.
இதனையடுத்து போட்டியின் 95ஆவது நிமிடத்தில் ஜூவெண்டஸ் அணியின் மற்றொரு வீரரான அல்வரோ மோர்டாரா, அணிக்காக இரண்டாவது கோலை அடித்தார்.
மேற்கொண்டு கோல்கள் அடிக்கப்படாததால், போட்டியின் இறுதியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் ஜூவெண்டஸ் அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட
இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை இடம்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்
டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அண
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ட
மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின், சம்ப
டோக்கியோ
டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இர
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே முதல் 2 டெஸ்ட் போட்டி
ஐ.பி.எல். 2022 டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர
மோட்டோ ஜிபி பந்தயத்தின் கிரான் பிரீமியோ அனிமோகா பிராண
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண
