பழைய ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2016, நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அவற்றுக்கு பதிலாக புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் வெளியிடப்பட்டன. கடந்த 2018ம் ஆண்டு புதிய பொலிவுடன் கூடிய ரூ.10, ரூ.50 மற்றும் ரூ.200 நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. 2019ல் புதிய ஊதா நிற ரூ.100 நோட்டு வெளியானது. இந்நிலையில், தற்போது புழக்கத்தில் இருக்கும் பழைய ரூ.5, 10 மற்றும் 100 நோட்டுகளை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியானது.
இது குறித்து ரிசர்வ் வங்கி நேற்று அளித்த விளக்கத்தில், “வரும் மார்ச் அல்லது ஏப்ரல் முதல் பழைய ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகளை திரும்ப பெற ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தி தவறானது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முந்தைய சீரியல் எண் கொண்ட அனைத்து ரூ.100 நோட்டுகளும் செல்லுபடியாகும்,”என்று கூறப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூரில் 16 வயது சிறுமியை கடத்திச்சென்ற
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சே
உத்தரப்பிரதேசத்தில் மனைவியை நண்பனுக்கு பாலியல் வி
பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்க
புதுடெல்லி இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ப
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில்,
நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பரவல் சற்று தண
குவாட் மற்றும் ஜி-20 போன்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச
2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக&n
பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்க
துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்ன
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்க
இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருவடிக
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக
