ஈரானிய கொடியுடனான கப்பல் ஒன்றை பறிமுதல் செய்திருப்பது தொடர்பில் இந்தோனேசியாவிடம் ஈரான் விளக்கம் கோரியுள்ளது.
தனது கடல் பகுதியில் வைத்து ஈரான் மற்றும் பனாமா கொடியுடன் வந்த கப்பல்களை பறிமுதல் செய்ததாக இந்தோனேசியாக அறிவித்து ஒரு நாளைக்குப் பின்னரே ஈரான் வெளியுறவு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இந்தோனேசிய கடல் பகுதிக்குள் சட்டவிரோத எண்ணெய் பரிமாற்றத்தில் ஈடுபட்ட சந்தேகத்திலேயே இந்த கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல்களில் இருந்த ஈரான் மற்றும் சீன நாட்டு பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரு கப்பல்களும் இரண்டு மில்லியன் பீப்பாய் எண்ணெயை கொண்டு செல்லும் திறன் கொண்டவையாகும்.
ஈரானின் எண்ணெய் விற்பனையை முற்றாக தடுக்கும் வகையில் ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா 2018 ஆம் ஆண்டு மீண்டும் அமுல்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்
பிரித்தானியாவில் பத்து மில்லியன் மக்கள் தற்போது கொரோ
ரஷ்ய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்
தலிபான்களுக்கு ஆயுதம் அளிப்பது, ஆப்கானிஸ்தானில் குளி
அமீரகத்துக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 17-ந் தேதி பாக
சுவிட்சர்லாந்தின் ரேகா (Rega) எனப்படும் தனியார் ஏர் அம்பு
பிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வ
ரஷ்யாவை தொடர்ந்து ஆதரித்தால் சீனா மிகப்பெரிய விளைவுக
சீனாவில் புதிதாக ஒரு சிவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
மடகஸ்காரில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச
உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய இராணுவ வீரர்களை ப
அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்க
உக்ரைன் நாட்டில் ரஷ்யா, புதிய போலி குடியரசை உருவாக்க ம
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுக