விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைதர விண்ணப்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்பட்டுள்ளமையை ஒரு சிலர் வரவேற்றாலும் மற்றுமொரு தரப்பினர் அதனை எதிர்ப்பதாக கூறினார்.
இருப்பினும் மூன்று மில்லியன் மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுற்றுலாத் துறையையே நம்பியிருப்பதாகவும் நாட்டுக்கு முக்கிய வருமானத்தை ஈட்டி தரும் துறையாக சுற்றுலாத்துறை இருப்பதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் பொருளாதார திட்டத்தை அறிமுகப்படுத்திய நிலையில் வேறுபட்ட அணுகுமுறையுடன் அதிக இலாபத்தைப் பெறுவதற்கான வழிகளை சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடை
யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் படையினர் - ய
இலங்கையில் இருந்து இதுவரை நிதி உதவிகள் தொடர்பில் கோரி
ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்த நாட்டை முடக்கவோ அ
இலங்கையின் சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ப
மின் வெட்டு வேளையில் அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம
இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வன
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரை உட்பட பல இடங்கள
தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள முழுமையாக முடக்
கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
வாதுவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட
இலங்கையில் கடந்த மாதங்களாக நிலவிய அசாதாரண நிலை காரணமா
