நெதர்லாந்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக நீடிக்கப்பட்ட முடக்க நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் (Amsterdam)கூடிய மக்கள், முடக்க நிலையை நீக்குமாறு வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தை கலைக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போருக்கு பின், நெதர்லாந்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள்,ஊரடங்கைத் தளர்த்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதிய பழிவாங்கும் பொரு
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைனில் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி (Volodymyr Selensky)தலைமைய
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் த
ராஜஸ்தானில் தனது மனைவியால் கடந்த ஒரு வருடமாக
புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (29) திடீரென ரோமில் உள உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித தெற்கு ஒக்ஸ்போர்ட்ஷையரில் ஆயிரக்கணக்கான புதிய வீடுக சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நி ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்த உலகின் அதிவேக ஏவுகணை ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தனது காதலிக்கு இ