நெதர்லாந்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக நீடிக்கப்பட்ட முடக்க நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் (Amsterdam)கூடிய மக்கள், முடக்க நிலையை நீக்குமாறு வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தை கலைக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போருக்கு பின், நெதர்லாந்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள்,ஊரடங்கைத் தளர்த்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம்
நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையி
பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 150-வது நாளை நெருங்க
15 நாட்களுக்குள் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற ரஷியா
உலகின் மிக பயங்கரமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுக
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராம
ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங
ராஜஸ்தானில் தனது மனைவியால் கடந்த ஒரு வருடமாக
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கி ரஷ்யா உலகின் மிக பயங்கரமான "எக்ஸோஸ்கெலட்டன்"(exoskeleton) உ மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களை கொண்டு, ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட தாய்வானில் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள்
