சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஷான்டோங்(Shandong) மாகாணத்திலுள்ள சுரங்கத்தில் கடந்த 10ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் 22 சுரங்க பணியாளர்கள் பூமிக்கடியில் சிக்கி, அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், 11 பேர் உயிருடன் உள்ளதாகவும், எஞ்சிய 10 பேரைக் காணவில்லை என்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வந்த நிலையில், கடும் போராட்டத்துக்கு பின் நேற்றைய தினம் பூமிக்கடியிலிருந்து 11 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், காணாமல் போன 10 பேர் சுரங்கத்தின் 2 ஆயிரம் அடிக்கு கீழ் சிக்கி கொண்டுள்ளதாகவும், இவர்களை மீட்க மேலும் 2 வாரங்களாகும் எனவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சத்தில் இரண்டு முன்னாள்
தவறுகளை சரி செய்வதற்கு கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும்
அணிதிரட்டல் குறித்த புட்டினின் ஆணை நாட்டின் ஆயுதப்பட
ரஷ்யாவின் சக்திவாய்ந்த மல்டிபிள் ராக்கெட் லாஞ்சரை உக
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்ப பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச், ஆ உலகளாவிய ரீதியில் தண்ணீர் நெருக்கடி அதிகரித்தல் மற்ற இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13 பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் காஷ்மீர், பஞ்சா இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் ந இரண்டு வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்
