அனுமதி இன்றி மலேசியாவின் கடலில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக இரண்டு படகுகளில் வந்த 16 வியட்நாமிய மீனவர்களை மலேசிய கடல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மலேசிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள தெரெங்கானு மாநிலத்தில் மீனவர்களும் அவர்களது படகுகளும் வெள்ளிக்கிழமை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு படகுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், 18 முதல் 62 வயது வரையிலான 16 பேர் இருந்ததாகவும் அவர்களிடம் சரியான அடையாள ஆவணங்கள் இருக்கவில்லை என்றும் நீரில் மீன் பிடிக்க எந்த அனுமதியும் இல்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மலேசியா மற்றும் வியட்நாம் ஆகியவை தென் சீனக் கடலின் சில பகுதிகளுக்கு அதிகப்படியான உரிமைகோரல்களைக் கொண்ட நாடுகளில் இரண்டு என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்னும் ஒரு சில தினங்களில் ர
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பிராந்தியங்களில் நிலவ
பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்கு
உக்ரைனில் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி (Volodymyr Selensky)தலைமைய
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜோர்டானில
உக்ரைய்ன் மீது குறைவான விமானத் தாக்குதல்கள் இடம்பெற்
ஜெர்மனி நாட்டின் பிராங்க்பிரட் நகரில் சர்வதேச விமான ந
20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியை வெளிக் கொண்டுவரவும் பாத
அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை பெரும
அனுமதி இன்றி மலேசியாவின் கடலில் அத்துமீறி நுழைந்த குற
கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தவும், உலகளாவிய ச
உக்ரைனில் நடக்கும் போர் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ
பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் செபு மாகாணத்தின் மாக
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உள்ளவர்களை அழிக
