சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப் பட்ட 1, 341கிலோ கிராம் மஞ்சள் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாவத்துறை கடற்படையினரால் வழங்கப்பட்ட தக வலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவத்தில் 19 வயதான சிலாவத் துறை பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த சந்தேக நபர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை தெரியவந் துள்ளது.
நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தி
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு மு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், அவரின் பாரி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தமது ஆதரவை இலங
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ
கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்தால் அது தொழிலாளர்களுக
காரைதீவுக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆ
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களி
நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்று
வவுனியாவில் அரசின் பயணத்தடை நடைமுறையை மீறி வவுனியாக்
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கி
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்ற அனைத்த
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்
கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வ
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்
