அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் கொரோனாத் தொற்றுக்கான 2 ஆவது தடுப்பு மருந்தை நேற்றைய தினம் செலுத்திக் கொண்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி கொரோனா தடுப்பூசியின் முதல் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட அவருக்கு தற்போது 2வது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்திய கமலா ஹாரிஸ் தடுப்பூசி கொரோனாவில் இருந்து உயிரைக் காக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதா
மலேசியாவை இன்னொரு இலங்கையாக மாற்ற வேண்டாம் என்று எச்ச
பொதுபல சேனா இயக்கம் தொடர்ந்தும் இனவாத மற்றும் மதவாதத்
ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவ
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் ம
ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் ஐநாவின் பொதுக்
நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளின் தொடர்ச்சியாக 3
துபாயில் பொதுமக்கள் மத்தியில் இதயநோய் குறித்த விழிப்
இலங்கையில் நேற்று இடம்பெற்ற வன்முறையை குறித்து ஐக்கி
உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் ரஷிய ராணுவம் நடத்
காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடந்த 107 இந்தியர்கள
ரஷ்யாவுக்கு எதிரான போரில் 1,300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந
இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
