இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர் கியூசெப் கோன்டேவின் இராஜினாமா ஆகியவை பிரஸ்ஸல்ஸில் நாட்டின் தொற்று மீட்பு நிதிகளின் விநியோகத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும் என்ற கவலையை எழுப்பியுள்ளன.
பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான முதல் வரைவுக்கு இத்தாலியின் தேசிய நாடாளுமன்றம் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ள போதும் திட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய பல விடயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறுவது மிக முக்கியம் என ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ் அந்நாட்டு ஊடகம் ஒன்றின் செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இந்த பணி தொடரும் என்று தங்கள் எதிர்பார்ப்பதாகவும் எப்படியிருந்தாலும், இத்தாலி இதுவரை மீட்பு நிதியைப் பெறுபவர்களாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அகலவே ஆயத்த பணிகள் நடைபெறுவதையும், இத்தாலி தொற்று மீட்பு நிதிகளை பெறத் தொடங்குவதையும் உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கும் இடை
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்ச
தென்கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின் போது
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 9 ஆவது நாளாக ந
மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களை கொண்டு,
ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை தெரியப்படுத்த புதிய சார்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 20 கோடிக்கும் அதி
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதன் படைகளை குவிப்பதாக பிரித்த
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்
அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாட், உ
ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகளுக்கு, அமெரிக்காவும
கருங்கடலில் ரஷ்ய ரோந்து கப்பலை தாக்கியதாக உக்ரைன் கடற
உலக வர்த்தக அமைப்பில் இந்தியா முன்மொழிந்தபடி, தடுப்பூ
