தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக இன்று (வியாழக்கிழமை) அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பிற நாடுகளில் விடுமுறை விடப்படுவதையொட்டி, பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ரேஷன் கடைகளும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்திலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள்
உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர். நிதி நமது நண்பர் யார், எதிரி யார் என்பது இன்று தெரிந்து விடு ஆலங்குடி அருகே சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உ நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சா இலங்கையின் பிரதமராக ஆறாவது முறையாக நேற்று பதவியேற்ற ர விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக முன்னாள் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி ப உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஜஸ்தா மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வ
