மலையக புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கியும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கியும் பயணிக்கும் தெநுவர மெனிகே புகையிரதத்தின் பயணங்கள் மீள அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டிய ஆசன பதிவுகள் ஊடாக பயணிக்கும் குறித்த புகையிரதத்தின் ஆசன பதிவுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த புகையிரதத்தில் பயணிப்பதற்காக முன்கூட்டிய ஆசனங்கள் ஒதுக்கியுள்ளவர்கள் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் பொடி மெனிகே புகையிரதத்தின் ஊடாக பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய சுகாதார நியதிச் சட்டத்து
நீதி அமைச்சினால் சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 1
வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்ட எதிர்
நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என வளி மண்டலவிய
வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்
தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்கான முன்வரு வோம் என
நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்க
முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 750 மில்ல
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்ச
<
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இரா
கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2 ஆம் இலக்க நடவடிக்கை பி
