மலையக புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கியும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கியும் பயணிக்கும் தெநுவர மெனிகே புகையிரதத்தின் பயணங்கள் மீள அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டிய ஆசன பதிவுகள் ஊடாக பயணிக்கும் குறித்த புகையிரதத்தின் ஆசன பதிவுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த புகையிரதத்தில் பயணிப்பதற்காக முன்கூட்டிய ஆசனங்கள் ஒதுக்கியுள்ளவர்கள் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் பொடி மெனிகே புகையிரதத்தின் ஊடாக பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உத
இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்பு
தேசிய பேரவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் தடவையாக
68 உறுப்பு நாடுகளைக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின்
கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிரு
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத
அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான கிறிஸ்
இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு
அபூதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கிச் சென
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்து
இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடு
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா கொவிட் வைரஸ் த
பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற
ஊடகவியலார்களுக்காக நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் தே
