விஜய் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் வனிதா விஜயகுமார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.
சமீபத்தில் பீட்டர் பால் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் வனிதா விஜயகுமார். அவருடனும் கருத்துவேறுபாடு ஏற்படவே அவரை விட்டுப் பிரிந்தார்.
இதையடுத்து , தனது யூடியுப் சேனல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தனது ரசிகர்களிடம் உறையாடி வந்தார் வனிதா.
பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்பிறகு கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்பொது அவரைக் குறித்து பேசப்பட்டதற்காக கடுமையாக விமர்சித்தார்.
இதையடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது குழந்தைகளுடம் வனிதா மாலத்தீவு சுற்றுலா சென்றிருந்தார். இதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்தார்.
இந்நிலையில், பாம்பு சட்டை என்ற படம் இயக்கிய ஆதம் சாதன் என்பவர் நாயகியை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதில்,வனிதா ஹிரோயினாக நடிக்கவுள்ளார். காமெடி நடிகர் கருணாகரன் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெ
பேய்களை மையமாக வைத்து தயாராகும் திகில் படங்களுக்கு ரச
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி கலக்கப்போவது யா
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி
நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி பிர
கொரோனா 2-வது அலையில் நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் உள்
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்து அதன் ர
இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி என்று வ
கேஜிஎப் 2 படத்திற்கு இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்ப
தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் ந
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ‘ஸ்ட
சமீபத்தில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்
கடந்த வருடம் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படங்களி
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பட
நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்தத
