இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வுக்கு எதிராக திறப்பட செயலாற்றுவதாக பாரத் பயோ டெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், நமது இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இங்கிலாந்தின் புதுவகை வைரசையும் தடுக்கும் திறனோடு அதன் தப்பிக்கும் ஸ்பைக்ஸ் ஜீனை முழுமையாக கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றுளிள்ளதாக தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் பரவிய புதுவகை கொரோனா வைரஸ், சீன வைரசைக் காட்டிலும் அதிக பரவுதல் வேகம் கொண்டது.
இங்கிலாந்து கொரோனா வைரசின் ஸ்பைக்ஸ் ஜீன் நோயெதிர்ப்புத் திறனில் இருந்து மறைந்து கொள்ளும் தன்மையுடையதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் செத்மா சுகாதார துணை மையத்தில் ஒப்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊா்க்காட்டில் இரு பி
மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப
பெங்களூரு மாநகராட்சி இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள்
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்க
யாருடனும் பழகவில்லை என்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்ல
நெல்லை மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்ச
கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களு
அருணாச்சல பிரதேசம் தங்களுடையது எனக்கூறி வரும் சீனா, இ
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளம
சேலத்துக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நே
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிகாடு பகுதியைச்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ
