இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஊடக மன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்கள், அன்றைய தினம் எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
அந்தவகையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து யாழ். முனியப்பர் ஆலயம் வரைக்கும் பேரணி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே இந்தப் பேரணியில் பொதுமக்கள், சிவில் அமைப்புகள், தமிழ் தேசிய அரசியல் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து போராட்டத்திற்கு வலு சேர்க்குமாறும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கதிர்காமம் - தம்பே வீதியில்
ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச தனது தந்தையை வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது மு திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசால அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாத இன்னும் சில நாட்களில் மனிதனை மனிதன் பிடித்து உண்ணும் நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறு பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று ( நாடு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து ந கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்ப
