வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்குண்டு பிரயோகம் செய்துள்ள நிலையில், வன்முறை எதற்கும் தீர்வாகாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
எந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது எனவும், காயம்படுவது யாராக இருந்தாலும் பாதிப்பு தேசத்திற்குத்தான் என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை
75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் எர்பைய
கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட
மத்திய அரசு 2016-ல் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்
வாசுதேவநல்லூர் தொகுதியைப் பொதுத்தொகுதியாக அறிவிக்கக
நாட்டின் பல்வேறு பகுதிகள் விவசாய பணிகளின் போது பூச்சி
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவுதினம்
சென்னை
வளிமண்டல சுழற்சி காரணமாக குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்க தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப் தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் ந விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கொரோனா தடுப்பூசிகளின் விலை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியா