நடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய் தனது மடியில் உட்கார்ந்து இருக்கும் ஒளிப்படம் ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக மாறிய நடிகர் விஜய் தேவரகொண்டா, தமிழில் ‘நடிகையர் திலகம், ‘நோட்டா’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது அவர் ஒரு பொலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற
நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில், இசையமைப்பாள
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர
கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி ப
தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்கா
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண
தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து மக்களிடம் ப
விஜய் தொலைக்காட்சி ட்ரேட் மார்க் நிகழ்ச்சியளில் ஒன்ற
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இ
கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வ
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ
முன்னணி நடிகர் விஜய்யின் தம்பியும், பிரபல நடிகருமானவர
கூடல் நகர்’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர் பற
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
