கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் முதல் மூன்று மாதங்களில் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 4.9 சதவீதமாக இருந்தது.
இதன்படி, 1.72 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் இருப்பதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 418,000 அதிகமாகும். முந்தைய மூன்று மாதங்களை விட 202,000 அதிகரித்துள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் 2015ஆம் ஆண்டு வரை வேலையின்மை மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது என்று தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, டிசம்பர் 2009ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்கள் வரை வேலையின்மைக்கான மிகப்பெரிய வருடாந்திர அதிகரிப்பு இதுவாகும்.
பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந
கடந்த செவ்வாய் கிழமை வரை அமெரிக்காவில் தங்கியிருக்கு
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா தொடர்ந்து பல்வே
பொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படக்கூடிய நோவாவாக்
ஈரானின் இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதித
சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படு
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இ
உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசின் புதிய மாறுபாடு
உக்ரைன் - ரஷ்ய மோதல்கள் ஆரம்பமான இரண்டொரு தினங்களில் ர
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் 26-ம் தேதி மாஸ்க
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீ
ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள
பிப்ரவரி மாதம் இந்தியாவில் இருந்து சுமார் 8 லட்சத்து 70
இந்த கன மழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடு
அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய நீண்ட தூர மூலோபாய
