கொலம்பியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் இவான் டியூன் தெரிவித்துள்ளார்.
இதன்படி மொடர்னா இன்க் மற்றும் சினோவாக் பயோடெக் லிமிடெட் உருவாக்கிய கொவிட் -19 தடுப்பூசிகளின் அளவுகளுக்கான ஒப்பந்தங்களை கொலம்பியா எட்டியுள்ளது.
இதற்கமைய பெப்ரவரி 20ஆம் திகதியிலிருந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 50 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடான கொலம்பியா, சுமார் 34 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதாக நம்புகிறது.
தற்போது வரை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மூலமும் உள்நாட்டுத் தயாரிப்பின் மூலமும் பெறப்பட்ட 35 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபைசர் இன்க் மற்றும் பயோஎன்டெக் எஸ்.இ மற்றும் அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி ஆகியோரால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் ஒவ்வொன்றும் 10 மில்லியன் டோஸைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை கொலம்பியா முன்பு அறிவித்தது.
அத்துடன் ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் மருந்துப் பிரிவான ஜோன்சென் உருவாக்கிய தடுப்பூசியின் 9 மில்லியன் டோஸ்கள். இது உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன் கோவாக்ஸ் பொறிமுறையின் மூலம் 20 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது.
அமெரிக்க நகரம் ஒன்றில் மனைவியை குத்திக்கொன்று விட்டு
உக்ரைனில் சிக்கிய பாகிஸ்தான் மாணவர்கள் இந்தியக் கொடி
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணம் எல்பாசோ என்ற இடத்
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏவுகணைகள் தாங்கிய போர்
சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற, ‘எவர் கிவன்’ கப்ப
போலந்தில் இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணை பற்றரிகளை உக்
இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள துறைமு
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ர
இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர
பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெ
மேற்கு உக்ரைன் நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியி
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் மலேசி
