கொலம்பியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் இவான் டியூன் தெரிவித்துள்ளார்.
இதன்படி மொடர்னா இன்க் மற்றும் சினோவாக் பயோடெக் லிமிடெட் உருவாக்கிய கொவிட் -19 தடுப்பூசிகளின் அளவுகளுக்கான ஒப்பந்தங்களை கொலம்பியா எட்டியுள்ளது.
இதற்கமைய பெப்ரவரி 20ஆம் திகதியிலிருந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 50 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடான கொலம்பியா, சுமார் 34 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதாக நம்புகிறது.
தற்போது வரை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மூலமும் உள்நாட்டுத் தயாரிப்பின் மூலமும் பெறப்பட்ட 35 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபைசர் இன்க் மற்றும் பயோஎன்டெக் எஸ்.இ மற்றும் அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி ஆகியோரால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் ஒவ்வொன்றும் 10 மில்லியன் டோஸைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை கொலம்பியா முன்பு அறிவித்தது.
அத்துடன் ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் மருந்துப் பிரிவான ஜோன்சென் உருவாக்கிய தடுப்பூசியின் 9 மில்லியன் டோஸ்கள். இது உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன் கோவாக்ஸ் பொறிமுறையின் மூலம் 20 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக
அணிதிரட்டல் குறித்த புட்டினின் ஆணை நாட்டின் ஆயுதப்பட
உக்ரைனை இரண்டாக பிரிப்பது பற்றி ரஷ்யா ஆலோசித்து வருவத
ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுற
சர்வதேச பெண்கள் தினம் நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 25 ஆவது நாளாக நீடித்த
ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும
ஆப்கானிஸ்தானில் வன்முறையால் தலிபான்கள் அதிகாரத்தைக்
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் எ
ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பி
அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் ப
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ