இன்று காலை அம்பாறையின் தமண பகுதியிலுள்ள வீடொன்றில் தாயும் மகனும் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட குறித்த இருவரும் 33 மற்றும் 13 வயதுடையவர்கள் என அம்பாறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறினார்.
அம்பாறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக ஊடக ஆர்வல
நாட்டின் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்வத
களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் எழ
தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணின
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின்
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படு
இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி மங்கல சமரவீர
இந்திய தேசம் இலங்கை விவகாரத்தில் காத்திருந்து உரிய நே
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள
தமிழக மீனவர்களின் அட்டூழியங்களை கண்டித்து யாழில் மீன
கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
நடைமுறைப்படுத்தவிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்ற