இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரா செனிகா கொரோனா தடுப்பூசி செலுத்திய எவருக்கும் இதுவரை எந்தவொரு கடுமை யான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம்வரை 59 ஆயிரத்து 154 பேருக்கு கொ ரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாகச் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மாத்திரம் 21 ஆயிரத்து 329 பேருக்கு கொ ரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரி வித்தார்.
பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா என சந்தேகிக்கும் எவ ருக்கும் தடுப்பூசி செலுத்தப்படாது என்று இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில்
பா.ஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின்
நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தி
இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவி
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்
லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் ப
கலைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மருத்துவ உதவி விப
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது
யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ
அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா
தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சில
தேசிய கொள்கைகள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் எதிர்கட்ச
வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று முதல் எரிபொருள் மு
இம்முறைகச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்இறு
