பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் கொவிட்-19 நோயாளர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவ்வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் ஏ.எஸ்.கே. ஜெயசூரிய தெரிவித்தார்.
இதன்படி இரு மருத்துவர்கள், மூன்று தாதியர்கள், ஆறு கீழ்நிலை ஊழியர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று சிகிச்சைக்காக குறித்த நோயாளி வந்தபோதே அவர் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
நோயாளர் எவரும் பொகவந்தலாவ வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அங்கிருக்கும் நோயாளர்களின் பிசிஆர் முடிவுகளை அடுத்து மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவர் ஜெயசூரிய தெரிவித்தார்.
நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு மும்கொடுத்துள்ள ந
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த பெப்ரவர
இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்
நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக
அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் அமைச்சர் நாமலின் கரு
தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண
நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட
இலங்கையில் அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகர
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்த
இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட
சில நாட்களுக்கு முன்பு, குஜராத் மாநிலம் ஹசிராவில் இரு
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழு
இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர
காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலி
போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்
