பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் கொவிட்-19 நோயாளர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவ்வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் ஏ.எஸ்.கே. ஜெயசூரிய தெரிவித்தார்.
இதன்படி இரு மருத்துவர்கள், மூன்று தாதியர்கள், ஆறு கீழ்நிலை ஊழியர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று சிகிச்சைக்காக குறித்த நோயாளி வந்தபோதே அவர் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
நோயாளர் எவரும் பொகவந்தலாவ வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அங்கிருக்கும் நோயாளர்களின் பிசிஆர் முடிவுகளை அடுத்து மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவர் ஜெயசூரிய தெரிவித்தார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின
நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவச
மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான சாத்தியம் ம
அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறு
காலி முகத்துவாரப் பகுதியில் 70 இலட்சம் ரூபா பெறுமதிய
மூத்த சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் நேற்று பிற்பகல் கால
நியூயோர்க்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய நாட
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புகாவற்த
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் ச
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்காக பின்பற்றா
அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, ஜனாதிபதி அலுவலகத
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வன
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்க
மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப
