பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் கொவிட்-19 நோயாளர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவ்வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் ஏ.எஸ்.கே. ஜெயசூரிய தெரிவித்தார்.
இதன்படி இரு மருத்துவர்கள், மூன்று தாதியர்கள், ஆறு கீழ்நிலை ஊழியர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று சிகிச்சைக்காக குறித்த நோயாளி வந்தபோதே அவர் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
நோயாளர் எவரும் பொகவந்தலாவ வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அங்கிருக்கும் நோயாளர்களின் பிசிஆர் முடிவுகளை அடுத்து மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவர் ஜெயசூரிய தெரிவித்தார்.
அரசியலமைப்பின் உத்தேச 22 வது திருத்தம் தொடர்பாக நாடாளு
ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் விலை குறைந்தபட்ச விலை எண்பத
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்
மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்ப
ஐக்கிய மக்கள் சக்தியின் 100 தொகுதி அமைப்பாளர்களை நியமிக
இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள
சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழ
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம்
யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமை
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் பேரணியில் க
பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத
ஐஷ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில
பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணை
